ஒன்றாக வந்தோம்
இரண்டாகச் சென்றோம்
இடையில் வந்த இந்த வெட்டிக் கோபத்தால்...
அன்பில் அன்னைக்கு மேல் என்போம்
ஆருயிர் என்று கூட
சொல்வோம்...
சினம் சிந்தையில் ஏறும் வரை...
சிறு கனம் யோசிக்கத் தவறி வரும் சினத்தால்
மனம் பெரும் பாடாய்ப் படுகிறதே...
கோபம் வரும் நேரம் மட்டும்
அமைதி மருந்தை
அந்த இடத்தில் தடவி விட்டால்
எந்த இடம் சென்றாலும் நமக்குச் சிறப்பு தானே!!!
Jun 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nanba,
Arumai Mikavum Arumai
மிக்க நன்றி நண்பா...
Post a Comment