Jun 3, 2010

சுவாசமே

காற்றில் நீ கலந்ததால்
என் சுவாசமானாய்
அன்பில் நீ விஞ்சியதால்
என் தாயிக்கு நிகரானாய்
என்னை நீ விரும்பியதால்
என்னுள் பாதியாகிறாய்
கண்ணே உன்னை கலங்க விட மாட்டேன்
உன் கண்ணுக்கு இமையாக நானிருப்பதால்...

No comments: