Jun 14, 2010

உனக்காக

நிலாவும் கூட
தன் முகம் மறைக்குதே
காலையில் உன்முகம்
கண்டவுடன்...

பறவைகளும் கூட
அதிகாலையில் பாட்டு பாட
ஆரம்பித்ததே உன்னை
எழுப்ப...

உன் மாவு அரிசி கோலத்தில்
மயங்கிய எறும்புகளும்
படையாய் நிற்குதே
என் கூட சேர்ந்து உனக்கு
காலை வணக்கம் சொல்ல...

உனக்காக

No comments: