முதலில் பார்த்த
தருணத்திலே என் மனதை
அடகுவைத்தேன் உன்னிடத்திலே !
அதை உனக்கே சொந்தமாக்க நினைக்கையிலே
சாதி மதம் ஜாதகம் என்ற எத்தனை
நெருஞ்சி முள்கள் நம் பாதையிலே !!
இந்த விச முற்களை எப்படி பிடுங்குவேன்
எல்லோருடைய இதயத்தில் இருந்தும்?
Mar 31, 2010
Mar 29, 2010
சுடர்கொடியே
நடுக்கடலில் நிலை தவறிய படகை
இழுத்து வந்து கரை சேர்த்த அலையை போல்
வாடி கருகிய பயிரை சாக விடாமல்
பெய்த மழையை போல்
தோல்வியின் பிடியில் உழன்று கழண்ட என் வாழ்வில்
சுடரொளி ஏற்ற வந்த சுடர்கொடியே
இத்தனை நாளாய் அமாவாசையில்
தவித்த எனக்கு பெளர்ணமியாக இருப்பாயா
என் வாழ்வெல்லாம்?
இழுத்து வந்து கரை சேர்த்த அலையை போல்
வாடி கருகிய பயிரை சாக விடாமல்
பெய்த மழையை போல்
தோல்வியின் பிடியில் உழன்று கழண்ட என் வாழ்வில்
சுடரொளி ஏற்ற வந்த சுடர்கொடியே
இத்தனை நாளாய் அமாவாசையில்
தவித்த எனக்கு பெளர்ணமியாக இருப்பாயா
என் வாழ்வெல்லாம்?
நிம்மதியைத் தேடி
எண்பத்தெட்டில் என் தந்தை
கொடுத்த பத்து பைசாவில் இருந்த
மகிழ்ச்சி இன்று நான் சம்பாதிக்கும் இருபத்தெட்டு ஆயிரத்தில்
இல்லையே?
நூலகத்திற்கு சென்றேன்
அங்கு பல புத்தகம் கண்டேன்
பணம் எப்படி லட்சத்தில்
சம்பாதிப்பதென்று? - ஆனால்
ஒரு புத்தகமும் கண்டிலேன்
இருக்க பணத்தில் எப்படி நிம்மதியாக
இருப்பதென்று?
கொடுத்த பத்து பைசாவில் இருந்த
மகிழ்ச்சி இன்று நான் சம்பாதிக்கும் இருபத்தெட்டு ஆயிரத்தில்
இல்லையே?
நூலகத்திற்கு சென்றேன்
அங்கு பல புத்தகம் கண்டேன்
பணம் எப்படி லட்சத்தில்
சம்பாதிப்பதென்று? - ஆனால்
ஒரு புத்தகமும் கண்டிலேன்
இருக்க பணத்தில் எப்படி நிம்மதியாக
இருப்பதென்று?
Mar 28, 2010
சோகம் தனித்த பால்நிலவே
கல்லூரிக்கு முழுக்கு போட்டு
பல பேருந்தை தேடி விட்டு
சோகத்தில் தாகம் தனிக்க நினைத்த
பொழுது
பின்னாடி மறைந்து வந்து
என் முன்னாடி தோன்றிய அந்த பால்நிலவை
பார்த்த சந்தோஷத்தை
எப்படி சொல்வேன் இந்த ஓரிரு வரிகளில்?
பல பேருந்தை தேடி விட்டு
சோகத்தில் தாகம் தனிக்க நினைத்த
பொழுது
பின்னாடி மறைந்து வந்து
என் முன்னாடி தோன்றிய அந்த பால்நிலவை
பார்த்த சந்தோஷத்தை
எப்படி சொல்வேன் இந்த ஓரிரு வரிகளில்?
Mar 27, 2010
காகிதங்களைத் தாக்கும் ஆயுதங்கள்
சொல் மறக்கும் தலைவனுக்கு ஓட்டளித்து
செல் அரித்த காகிதங்களாக இருக்கும்
என்னை
விலைவாசி உயர்வு வேலை இல்லா
திண்டாட்டம் என்ற ஆயுதங்களால்
தாக்குவது நியாயமோ?
வட்டம் முதல் மேல் மட்டம் வரை
எங்கு செல்வேன் என் வலியைச்
சொல்ல?
இறுதியில் சட்டென்று
தோன்றியது சட்டத்தின் பிடிகள்!
சட்டத்திலும் இடமும் இல்லை ஏமாந்து நிற்க்கும்
ஓட்டளித்த ஏழையை காப்பாற்றி
ஏமாற்றிய வேட்பாளனை தண்டிக்க!!
பட்டமும் எமாற்றியது வேலையில்லாமல்
கடைசியில் சட்டமும் எமாற்றியது நீதியில்லாமல்!!!
செல் அரித்த காகிதங்களாக இருக்கும்
என்னை
விலைவாசி உயர்வு வேலை இல்லா
திண்டாட்டம் என்ற ஆயுதங்களால்
தாக்குவது நியாயமோ?
வட்டம் முதல் மேல் மட்டம் வரை
எங்கு செல்வேன் என் வலியைச்
சொல்ல?
இறுதியில் சட்டென்று
தோன்றியது சட்டத்தின் பிடிகள்!
சட்டத்திலும் இடமும் இல்லை ஏமாந்து நிற்க்கும்
ஓட்டளித்த ஏழையை காப்பாற்றி
ஏமாற்றிய வேட்பாளனை தண்டிக்க!!
பட்டமும் எமாற்றியது வேலையில்லாமல்
கடைசியில் சட்டமும் எமாற்றியது நீதியில்லாமல்!!!
Mar 26, 2010
மின்மினியா இல்லை என் கண்மணியா ?
கண் சிமிட்டும் நேரத்தில் மின்மினியாய்
வந்து சென்ற உன்னை நினைத்து
வருடக்கணக்கில் தவம்
கிடக்கிறேன் இனி உன்னை காண்பேனா
என்று?
பொழுதொரு கணத்திலும்
பொருமையாய் யோசிக்கிறேன்
மீதமுள்ள வாழ்நாளை
மீட்சியடைய செய்யவந்த
கண்மணியா
என்று?
மின்மினியா இல்லை நீ எந்தன் கண்மணியா
என்று எனக்கு உணர்த்தும் நாளை
எண்ணி ஏங்குகிறேன்
என் பொன்மணியே!!!
வந்து சென்ற உன்னை நினைத்து
வருடக்கணக்கில் தவம்
கிடக்கிறேன் இனி உன்னை காண்பேனா
என்று?
பொழுதொரு கணத்திலும்
பொருமையாய் யோசிக்கிறேன்
மீதமுள்ள வாழ்நாளை
மீட்சியடைய செய்யவந்த
கண்மணியா
என்று?
மின்மினியா இல்லை நீ எந்தன் கண்மணியா
என்று எனக்கு உணர்த்தும் நாளை
எண்ணி ஏங்குகிறேன்
என் பொன்மணியே!!!
Mar 25, 2010
இடைத்தேர்தல்
சேலையும் சேலைக்கு இடையில் காந்தியும்
பரிசுப்பொருளும் பரிசுப்பொருளுக்கு இடையில் காந்தியும்
இப்படி காந்தி இடையில் நுழைந்ததால் தான்
இதற்கு பெயர் இடைத்தேர்தலோ?
பெரிய ஒரு காந்திய கொடுத்து
பல நூறு கோடியை ஏன் பல்லாயிரம் கோடியை
கொள்ளை அடிக்க போவது நம்முடைய பணம்
என்று தெரிந்துமே
இடையில் வாங்கலாமா?
இந்திய தாயின் குரல் வலையாகிய
ஜனநாயகம் பணநாயகத்தின் பிடியில் சிக்கி
சீரழிவதை ஒழிக்க எனக்கொரு
வழி சொல்லுங்களேன்
என் அருமை
தோழர்களே தோழிகளே!!!
இப்படிக்கு
மாற்றம் காண துடிக்கும்
உங்கள் நண்பன்
ரமேஷ் ராமலிங்கம்.
பரிசுப்பொருளும் பரிசுப்பொருளுக்கு இடையில் காந்தியும்
இப்படி காந்தி இடையில் நுழைந்ததால் தான்
இதற்கு பெயர் இடைத்தேர்தலோ?
பெரிய ஒரு காந்திய கொடுத்து
பல நூறு கோடியை ஏன் பல்லாயிரம் கோடியை
கொள்ளை அடிக்க போவது நம்முடைய பணம்
என்று தெரிந்துமே
இடையில் வாங்கலாமா?
இந்திய தாயின் குரல் வலையாகிய
ஜனநாயகம் பணநாயகத்தின் பிடியில் சிக்கி
சீரழிவதை ஒழிக்க எனக்கொரு
வழி சொல்லுங்களேன்
என் அருமை
தோழர்களே தோழிகளே!!!
இப்படிக்கு
மாற்றம் காண துடிக்கும்
உங்கள் நண்பன்
ரமேஷ் ராமலிங்கம்.
யார் இந்த பாவை?
தவழ்ந்து தவழ்ந்து சென்ற என் வாழ்கை ஓடத்தை
புதுப்பிக்க வந்த பாவை தான் இந்த
காவை தமிழச்சியோ?
Mar 24, 2010
அரச மரத்தின் பயன்களும், இன்றைய திருமணத்தின் அவல நிலையும்
ஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கிறார்கள்?
மார்கழி மாதத்தில் அதிகாலையில் குழந்தைபாக்யம் இல்லாத பெண்கள் தினமும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் நிச்சயமாக குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.எப்படி? என்பதை மேல்நாடுகள் ஆராய்ந்துவிட்டன.
குளிர்கால வைகறைப் பொழுதில் ஆலமரம் அளவற்ற ஆக்சிஜன் வெளியிடுகிறது.அதே சமயம் ஓசோன் காற்று தரைமுழுக்கப்படருகிறது.ஆக்சிஜன்+ ஓசோன்+ ஆலமரத்து விழுதுகளின் ஈரத்தன்மை இணைந்து செலினியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த செலினியம் டை ஆக்சைடு கருப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையதாம்.
தெரியாத விசயத்தை தெரியப்படுத்தியற்காக நண்பர் திரு.சுவாமிராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல ஆசைபடுகிறேன்.(சான்று.நன்றி:தினமலர்.1994,பிப்ரவரி1)
ஆனால் என்னோட வாதம் எல்லாம் (விதண்ட வாதம் இல்லை), இன்றைய சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமண வரம் வேண்டி சாமியாரிடம் போவதும் , தோஷம் கழிக்க ஜோசியரிடம் போவதுமே அதிகம்.
திருமணத்தில் யோனி பொருத்தம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை , ஒரு குழந்தை பெற ஆண்ட்ரோஜென் , ஈஸ்ட்ரோஜென் என்று சொல்ல கூடிய ஆண்/பெண் இனபெருக்க ஹார்மோன்கள் உற்பத்தி பண்ணக்கூடிய செல்கள் சரியான விகிதத்தில் இருக்கின்றனவா என்று யாரும் பார்ப்பதில்லை.
என்னோட வாதம் எல்லாம் யோனி பொருத்தம் உட்பட பத்து பொருத்தம் உள்ள மலட்டு தன்மை உடைய ஆணோ அல்லது பெண்ணுக்கோ குழந்தை பிறக்குமா?
ஒரே சாதி ஆணை/பெண்ணை தேடுவதில் காட்டும் ஆர்வத்தை , நல்லவனாக/நல்லவளாக வேறு சாதியில்/மதத்தில் இருந்தால் இதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
இப்படிக்கு,உங்கள் நண்பன்,ரமேஷ் ராமலிங்கம்
ஏன் அரசமரத்தைச் சுற்றினால் பிள்ளை கிடைக்கும் என்கிறார்கள்?
மார்கழி மாதத்தில் அதிகாலையில் குழந்தைபாக்யம் இல்லாத பெண்கள் தினமும் அரசமரத்தைச் சுற்றி வந்தால் நிச்சயமாக குழந்தை கிடைக்கும் என்பது ஐதீகம்.எப்படி? என்பதை மேல்நாடுகள் ஆராய்ந்துவிட்டன.
குளிர்கால வைகறைப் பொழுதில் ஆலமரம் அளவற்ற ஆக்சிஜன் வெளியிடுகிறது.அதே சமயம் ஓசோன் காற்று தரைமுழுக்கப்படருகிறது.ஆக்சிஜன்+ ஓசோன்+ ஆலமரத்து விழுதுகளின் ஈரத்தன்மை இணைந்து செலினியம் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது. இந்த செலினியம் டை ஆக்சைடு கருப்பை சார்ந்த கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையதாம்.
தெரியாத விசயத்தை தெரியப்படுத்தியற்காக நண்பர் திரு.சுவாமிராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி சொல்ல ஆசைபடுகிறேன்.
(சான்று.நன்றி:தினமலர்.1994,பிப்ரவரி1)
ஆனால் என்னோட வாதம் எல்லாம் (விதண்ட வாதம் இல்லை), இன்றைய சூழலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமண வரம் வேண்டி சாமியாரிடம் போவதும் , தோஷம் கழிக்க ஜோசியரிடம் போவதுமே அதிகம்.
திருமணத்தில் யோனி பொருத்தம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை , ஒரு குழந்தை பெற ஆண்ட்ரோஜென் , ஈஸ்ட்ரோஜென் என்று சொல்ல கூடிய ஆண்/பெண் இனபெருக்க ஹார்மோன்கள் உற்பத்தி பண்ணக்கூடிய செல்கள் சரியான விகிதத்தில் இருக்கின்றனவா என்று யாரும் பார்ப்பதில்லை.
என்னோட வாதம் எல்லாம் யோனி பொருத்தம் உட்பட பத்து பொருத்தம் உள்ள மலட்டு தன்மை உடைய ஆணோ அல்லது பெண்ணுக்கோ குழந்தை பிறக்குமா?
ஒரே சாதி ஆணை/பெண்ணை தேடுவதில் காட்டும் ஆர்வத்தை , நல்லவனாக/நல்லவளாக வேறு சாதியில்/மதத்தில் இருந்தால் இதை ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
இப்படிக்கு,
உங்கள் நண்பன்,
ரமேஷ் ராமலிங்கம்
தியாகத்திருமகள்
அன்பை மலையாய் கொடுத்து அறிவை கடலாய் பெருக வைத்து
பட்டினியை அறவே நீக்க
தான் பட்டினிய தவிர வேறேதும் பார்க்காத,
படைத்த கடவுளுக்கே கடவுள் அல்லவா
தியாகத்திருமகள் !!!
Mar 23, 2010
Subscribe to:
Posts (Atom)