கரிய உன் கூந்தலில்
அரிய ஒரு பூ வைத்து
வாய் நிறைய ஒரு சிரிப்பு சிரித்து
என் மனதை நிறைய வைத்தாயே
பார்த்த முதல் முறையே...
அன்று தெரியவில்லை நீ
அன்பின் என் அறுபடை வீடென்று!!!
Jun 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
மெல்லிய தூரலாய் ...
No comments:
Post a Comment