நீ அனுப்பிய குறுந்தகவல்
என்னைப் பட்டாம் பூச்சியாய்
சிறகடித்துப் பறக்க வைக்குதடி...
ஒரு தகவலை ஓராயிரம் தடவை
படித்தாலும் மகிழ்ச்சி மட்டும்
மட்டுப்படவே மாட்டுதடி...
காலமெல்லாம் கடலையில் நாம்
இருந்தாலும் என்னை
எழுப்புவதும் தூங்க வைப்பதும்
நீ அனுப்பும் இரட்டை வார்த்தை
குறுந்தகவல்தானடி...
Jun 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment