பிஞ்சாய் இருக்கையில்
பொதியாய்ப் பஞ்சு சுமப்பவளே...
கல்ப்பனா தேவியையோ
இல்லை கரண்பேடியையோ
கனவிலும் உன் மனதில் நிறுத்தி
கல்விக்கூடம் வாருமம்மா...
இப்பொழுது வேண்டாம் இந்த
இளமையில் வேலை...
ஆண் படித்தால் குடும்பம் செழிக்கும் -ஆனால்
நீ படித்தால் ஊரே கொழிக்குமம்மா...
வறுமை பற்றி சிறுமை கொள்ளாதே
உனக்காக இலவசங்கள் ஏராளம்
இங்கு நீ படிக்க...
வா தாயே வந்து படித்து
இந்த பூமி பந்தைக் காப்பாற்று...
Jun 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment