பக்குவமாய் ஏவிய
உன் அம்(ன்)பு
மலர் தூவிய
மெத்தைபோல் நறுமணம் கமலுதடி...
நீ விளைவித்த பாசம்
விலையில்லா வைரமாய்
மின்னுதடி...
உன் வலையில்
மாட்டிய மீனாய்
என்றும் உனக்கு மட்டும்
சொந்தமாய் நானிருக்க
விழைகிறேனடி...
என் தலையே
போகும் சூழலிலும்
கலை என்று உன் பெயர் சொல்லி
மடிவேனடி...
Jun 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment