Jun 17, 2010

என் அருமைப் புத்தகமே

நீயே கதி என்று கிடந்தேன்
என் பள்ளிக் காலத்தில்...
உன்னைத் தொட்டால் எனக்கு
தூக்கம் தான் வருகிறது இப்பொழுது...
அறிவைப் புகட்டிய நீ
எப்படி தூக்க மாத்திரையாய்
மாறினாய்?
வழி சொல்லு எனக்கு
மீண்டும் உன்னை இரசிக்க!!!

No comments: