Jun 28, 2010

செப்பனிட நான் வரவா?

வானம் மங்கிய மாலையில்
என் மனம் மயக்க
ஒரு கனம் வந்த
இந்த சோலை
யாரம்மா?

நான் நலம் தான் உன்னை
பார்க்கும் முன் வரை...
நீ எப்படி அங்கு?

எனக்கு உன் உலமான
முகமும் அன்புக் களமாய்
தெரியுதம்மா?

உன் எண்ணத்தில் என்னால்
ஒரு சலனமென்றால்
அதைச் செப்பனிட நான் வரவா?

No comments: