Jul 1, 2010

சிலைக்கு ஒரு வலை

சிற்பம் கூட பேசும் காலம்
சொற்பம் தான்
ஆனால் அதை அழியாமல்
மனக்காட்சியகத்தில்
மறக்காமல் சேமித்துள்ளேன் ஒவ்வொரு
வார்த்தையாக...

மானே உன்னைத்தேடி அலைந்து
மாமன் என்னைத் தொலைத்துவிட்டேன்...

மயிலே உன் அழகில் மயங்கி
தயங்காமல் சொல்லிவிட்டேன்
என் விருப்பத்தை...

சரி என்று ஒரு வார்த்தை சொன்னால்
மாரி போல் குளிர்விக்க
மச்சான் நானிருக்கேன் உனக்காக...

No comments: