என் மனதை
திருடிய நீ
காதல் விலங்கிட்டு உன்
பார்வை பல்லாக்கில்
எவ்வளவு தூரம் அழைத்து செல்வாய்?
இந்த சூழ்நிலை கைதியை
எப்பொழுது ஆயுள் கைதியாய் மாற்றுவாய்?
தயவு செய்து சாதி, மதம், ஜாதகம் போன்ற
இருளில் தள்ளி எனக்கு மரண தண்டனை
விதித்து விடாதே...
Apr 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment