Apr 12, 2010

திருடும் வரை

துன்பத்தில் கனமாகவும்
இன்பத்தில் இலகுவாகவும்
இருந்தது என் இதயம்
அவள் அதைத் திருடும் வரை ...
துன்பமே விடை கொடுத்தது
அவள் என்னுடன் கதைக்க ஆரம்பித்தவுடன் !
இன்பமே குடி கொண்டது
அவள் என்னுடன் வாழ ஆரம்பித்தவுடன் !!

2 comments:

kanna said...

arumai
arumai

இரமேஷ் இராமலிங்கம் said...

நண்பா கண்ணா,
அருமை அருமை என்று
பின்னூட்டம் எழுதிய
கண்ணாவுக்கு எழுதுகிறேன்
நன்றிமடல் பெருமையாக!!!