என்று பிறந்தாய் என் தாயே
அறுபது வருடங்களில் பிரபவ முதல்
அட்சய வரை அழகுற திகழ்பவளே
மண் தோன்றாக்காலத்தின் முன்பே
முன் தோன்றிய மூத்தகுடி என் தமிழ்குடி என்று
என் தமிழ் ஐயா வாழ்த்தப் பெற்றவளே !
விரோதியை விரட்டி இன்று விக்ருதியாய்
பிறப்பவளே !
நீ பிறந்த இந்த நன்நாளில்
உன் புகழை தரணியெங்கும் பரப்புகிறோம் தாயே!
Apr 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment