Apr 8, 2010

மனமா இனமா?

யான் அடைந்தேன் ஆனந்தம்
நின் வருகையால்
யாம் அடைகிறோம் ஆறாத்துயர்
இணைந்த இரு இதயதை பிரிக்க துடிக்கும் சாதியால்
சேர்ந்த கதை பற்றி பேசி மகிழயிலே பிரிக்க
நேரும் கதையை பற்றி கூற வருவது
நியாயமா?
இணைந்த இரு மனதை பிரிக்க
இனத்தை ஒரு காரணமாக்கலாமா?
என்றும் கற்றாலை பசுமையாய் வாழ
நினைக்கையிலே
இன்று வெற்று இலையாய் உதிர்த்து
வெயிலில் போடலாமா?

No comments: