காகிதத்தில் கப்பல் விட்டு
கண்மாய் கரையில் அமர்ந்த எனக்கு
அலையோசையை மேளமாக்கி
கால் கொழுசை தாளமாக்கி
நடையை நடனமாக்கி
உன் பேச்செனும் பாட்டை ரசிக்க துடிக்க
மெளனஒலி எழுப்பிவிட்டு
செல்கிறாயே...
இந்த மெளனம் சம்மதமா இல்லை எனக்கு பின்
சங்கடமா?
சொல்லடி என் சங்க தமிழ் செல்வியே?
Apr 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment