Apr 9, 2010

தணியுமா என் தாகம்?

இன்பத்தை கூட்டி
துன்பத்தை கழித்து
நட்பை பெருக்கி
நல்வாழ்க்கைக்கு வழி வகுத்த
பல வழிகாட்டிகள் எடுத்தோ முப்பத்தாறு கணிதத்தில்

நான் எடுத்த நூறால்
இருக்க இன்பமும் குறையுது
நொடியில் துன்பமும் பெருகுது
உண்மையான நட்பும் சிறுகுது...
இந்த அந்நிய தேச மோகம் என்று தணியும் என் தாகத்தில்

No comments: