Apr 20, 2010

அமிழ்தமாய் ...

அன்று அன்பாய் அழைத்து
அம்மா கொடுத்த அரை குவளை தண்ணீர்
அமிழ்தமாய் இனித்ததே
இன்று என்னவள் கொடுக்கும்
முழு குவளை பாலும்
கசக்குதே
இனிப்பு அதிகமாய் போட்டும்...

No comments: