பாலையாய் இருந்த நிலத்தை
மருதமாய் மாற்றி அதில்
குறிஞ்சி முல்லை பூக்களை நட்டு
அவற்றை
நெய்தலில் இட்டு செல்வாயா
இல்லை
என்னை விட்டு செல்லாமல்
இருப்பாயா
என்று தொட்டு கேட்கிறேன்
உன் இதயத்தை
பதில் வரும் வரை வருத்தப் பட்டு
கிடப்பேன் என் அன்பே
உன் பதிலை
சீக்கிரம் சொல்லிவிடு
^_^
Apr 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment