Apr 12, 2010

சீக்கிரம் சொல்லிவிடு

பாலையாய் இருந்த நிலத்தை
மருதமாய் மாற்றி அதில்
குறிஞ்சி முல்லை பூக்களை நட்டு
அவற்றை
நெய்தலில் இட்டு செல்வாயா
இல்லை
என்னை விட்டு செல்லாமல்
இருப்பாயா
என்று தொட்டு கேட்கிறேன்
உன் இதயத்தை
பதில் வரும் வரை வருத்தப் பட்டு
கிடப்பேன் என் அன்பே
உன் பதிலை
சீக்கிரம் சொல்லிவிடு
^_^

No comments: