Apr 5, 2010

சந்தி

முச்சந்தியில் அன்று உன்னைக் கண்டேன்
எச்சந்தியிலும் சுற்றிய நம்மை
சந்தியும் கேட்கிறதே எங்களுக்கு
பந்தி எப்பொழுது என்று?

2 comments:

Unknown said...

super nanba
good explaination with small kavaithai
:)

இரமேஷ் இராமலிங்கம் said...

இந்த ஓரிரு வரி கிறுக்களையும் பாராட்டும் தங்களுக்கு மிக்க நன்றி மணி நண்பரே!!!