Apr 23, 2010

ஈழத்தின் வலி

கூப்பிடும் தூரத்தில் நண்பர்களாய் நாங்கள் இருந்தும்
நம் எதிரிக்கு நண்பர்களாய்
இங்கு ஆட்சியாளர்கள் ...
உன்னை அழிக்க இவர்களும் ஒரு வகையில்
காரணமாய் இருக்கிறார்களே...
மரணத்தின் பிடியில்
நீ துடிக்க அங்கு
சோகத்தின் பிடியில்
துடிக்கிறோம் இங்கு
மணலில் போட்ட மண்புழுவாய்...

No comments: