Apr 19, 2010

தஞ்சம்

கண்ணுக்கு விருந்தாக அவளின் திருமுகம் பார்க்கையில்
மண்ணுக்கு மனமாக அந்தி மழை பொழிய
சட்டென்று தஞ்சம் அடைந்தாள்
மெல்லிய தூரலாய் என்
கிள்ளிய மனதில்!!!

No comments: