உன் புகைப்படத்தை பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன்னையே பார்த்தவுடன்
இவ்வுலகையே மறந்தேன்
உன் பெயரை கேட்டவுடன்
என் தமிழை மறந்தேன்
உன்னுடன் பேச ஆரம்பித்தவுடன்
நானும் பேசுவேன் என்பதை மறந்து
உன் பேச்செனும் இசையை இரசித்தேன்
இன்று நீயின்றி என்னுள் ஓரணுவும்
அசையாதென்பதை உணர்கிறேன்.
Apr 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
kavithai is good...
yaaru andha photo la irundhavar?
nanba
simple words make a good and wonderful kavathai.
whcih is easily understand...
தம்பி ஸ்ரீகாந்தா,
கற்பனையில் அவள் புகைப்படத்தை
வரைந்தேன்
என் நேரத்தை விற்பனையாக்கி!
அண்ணா மணி,
வழ்க்கையை குளுமை சேர்க்க வருவது
என்றும் எளிமை தான் அல்லவோ?
அதை புரிவதும் புரியாததும்
நம் நிலமை தான் அல்லவோ?
Post a Comment