Apr 5, 2010

என்னை மறந்தேன்

உன் புகைப்படத்தை பார்த்தவுடன்
என்னை மறந்தேன்
உன்னையே பார்த்தவுடன்
இவ்வுலகையே மறந்தேன்
உன் பெயரை கேட்டவுடன்
என் தமிழை மறந்தேன்
உன்னுடன் பேச ஆரம்பித்தவுடன்
நானும் பேசுவேன் என்பதை மறந்து
உன் பேச்செனும் இசையை இரசித்தேன்
இன்று நீயின்றி என்னுள் ஓரணுவும்
அசையாதென்பதை உணர்கிறேன்.

4 comments:

Srikanth Duraiswamy said...

kavithai is good...

yaaru andha photo la irundhavar?

Unknown said...

nanba
simple words make a good and wonderful kavathai.
whcih is easily understand...

இரமேஷ் இராமலிங்கம் said...

தம்பி ஸ்ரீகாந்தா,
கற்பனையில் அவள் புகைப்படத்தை
வரைந்தேன்
என் நேரத்தை விற்பனையாக்கி!

இரமேஷ் இராமலிங்கம் said...

அண்ணா மணி,
வழ்க்கையை குளுமை சேர்க்க வருவது
என்றும் எளிமை தான் அல்லவோ?
அதை புரிவதும் புரியாததும்
நம் நிலமை தான் அல்லவோ?