தள்ளாடி நின்றவனை
தாங்கி பிடிக்க வந்தவளே
என் கூட நீ இருந்துவிட்டா
பல சிகரத்தையும் தொட்டுடுவேன்
தள்ளாடும் வயசு வரை...
போராடி தோற்றதையும் பொருமையுடன்
தோற்கடிப்பேன்
தடைகளையும் உடைத்து உனக்கு
மெத்தையாக மாற்றிடுவேன்
நத்தை போல் செல்லாமல் முயலாய்
பாய்ந்து பல சாகசத்தையும் புரிந்துடுவேன்
என்னருகில் நீ இருந்தால்...
Apr 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment