May 5, 2010

மென்மை

ரோஜாவின் பூவிதழும் மென்மை தான்
பூங்கொடியை தொட்டுப் பார்க்காத வரை
தென்றலும் என்னை சுடுகிறதே
அவளின் வரவைக் காணாத வரை
வானவில்லின் ஏழு வண்ணமும்
அழகு தான்
அவளின் கண்ணின் மையின்
அழகைக் கண்கூடாக் காணாத வரை
ஒளியின் வேகம் தெரியவில்லை அவள்
விழியின் வேகம் என்னை தாக்கும் வரை

No comments: