நகருக்குப் புறம் போகக் காத்திருந்தால்
புறநகரப் பேருந்து வந்துவிடும்
அவளுக்கு அகம் போகக் காத்திருக்கேன்
எப்பேருந்தென்று தெரியாமல்...
அடேய் காளி உன் சோலியைப் பார்
இல்லையென்றால் நீ காலி என்கிறாளே
அவளுடன் தாலி வரை சிந்தித்துவிட்டேன்
என்னைப் பிடிக்கும் வரை காத்திருக்கேன்
பிடிக்காது என்று மட்டும் சொல்லாதே...
Jul 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment