கனவில்லா நாளும் இல்லை -அன்பின்
நினைவோடு வாழும் போது...
இரவினில் கனவாய்
பகலினில் நினைவாய் நீ தான்...
தேடித் தேடி வந்தாலும்
ஓடி ஓடி ஒழிந்து கொள்வாயே -ஆனால்
நாடி நாடி வருகிறாயே கனவில் மட்டும்
தூக்கத்திலும் கூடவே இருப்பேன் என்றாயே
சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் நீ தானா?
Jul 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment