Jul 23, 2010

கனவிலும் நனவிலும்

கனவில்லா நாளும் இல்லை -அன்பின்
நினைவோடு வாழும் போது...

இரவினில் கனவாய்
பகலினில் நினைவாய் நீ தான்...

தேடித் தேடி வந்தாலும்
ஓடி ஓடி ஒழிந்து கொள்வாயே -ஆனால்
நாடி நாடி வருகிறாயே கனவில் மட்டும்

தூக்கத்திலும் கூடவே இருப்பேன் என்றாயே
சுவாசிக்கும் ஆக்ஸிஜனும் நீ தானா?

No comments: