Mar 28, 2010

சோகம் தனித்த பால்நிலவே

கல்லூரிக்கு முழுக்கு போட்டு
பல பேருந்தை தேடி விட்டு
சோகத்தில் தாகம் தனிக்க நினைத்த
பொழுது
பின்னாடி மறைந்து வந்து
என் முன்னாடி தோன்றிய அந்த பால்நிலவை
பார்த்த சந்தோஷத்தை
எப்படி சொல்வேன் இந்த ஓரிரு வரிகளில்?

No comments: