முதலில் பார்த்த
தருணத்திலே என் மனதை
அடகுவைத்தேன் உன்னிடத்திலே !
அதை உனக்கே சொந்தமாக்க நினைக்கையிலே
சாதி மதம் ஜாதகம் என்ற எத்தனை
நெருஞ்சி முள்கள் நம் பாதையிலே !!
இந்த விச முற்களை எப்படி பிடுங்குவேன்
எல்லோருடைய இதயத்தில் இருந்தும்?
Mar 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment