Mar 24, 2010

தியாகத்திருமகள்

அன்பை மலையாய் கொடுத்து அறிவை கடலாய் பெருக வைத்து
பட்டினியை அறவே நீக்க
தான் பட்டினிய தவிர வேறேதும் பார்க்காத,
படைத்த கடவுளுக்கே கடவுள் அல்லவா
தியாகத்திருமகள் !!!

No comments: