Mar 25, 2010

இடைத்தேர்தல்

சேலையும் சேலைக்கு இடையில் காந்தியும்
பரிசுப்பொருளும் பரிசுப்பொருளுக்கு இடையில் காந்தியும்
இப்படி காந்தி இடையில் நுழைந்ததால் தான்
இதற்கு பெயர் இடைத்தேர்தலோ?


பெரிய ஒரு காந்திய கொடுத்து
பல நூறு கோடியை ஏன் பல்லாயிரம் கோடியை
கொள்ளை அடிக்க போவது நம்முடைய பணம்
என்று தெரிந்துமே
இடையில் வாங்கலாமா?

இந்திய தாயின் குரல் வலையாகிய
ஜனநாயகம் பணநாயகத்தின் பிடியில் சிக்கி
சீரழிவதை ஒழிக்க எனக்கொரு
வழி சொல்லுங்களேன்
என் அருமை
தோழர்களே தோழிகளே!!!


இப்படிக்கு
மாற்றம் காண துடிக்கும்
உங்கள் நண்பன்
ரமேஷ் ராமலிங்கம்.

3 comments:

Unknown said...

Idai unnai ivlo imsithirukkum endru nam arivom !! Emmaiyum imsithathu.

Rama said...

நீ இந்த மாதிரி கவிதை எழுதுவதை நிறுத்து... எல்லாம் மாறும்...


கட்டுண்டோம்... பொறுத்திருப்போம்..
காலம் மாறும்..
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் !!!

இரமேஷ் இராமலிங்கம் said...

இம்சையிக்கும் இந்த இடைதேர்தல் மந்திரத்தை
நம் வம்சத்திலும் வரவிடாமல் தடுக்க நம்மால்
ஆன வழியை கடைபிடிப்போம்
என் இனிய சங்கரே!!!